மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் முதல் நிலை காவலர் கார்திகேயன்(35), சங்கர்நகர் பகுதியில் உள்ள அவர் வீடு அருகே உள்ள மலை குன்றின் மீது தூக்கு மாட்டி தற்கொலை, குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை என முதற்கட்ட தகவலின் பேரில் சங்கர்நகர் போலீசார் விசாரணை.