சுவர்களுக்கு இடையே சிக்கிய பெண் மீட்பு

சென்னை மணலி காமராஜர் நகரை சேர்ந்தவர் பொம்மி (வயது 60 ) உறவினர்கள் திருப்பதி சென்றபோது இவர் வீட்டில் சுவர்களுக்கு இடையே கிடந்த வீடு துடைக்கும் மாப் எடுக்க சென்றார். அப்போது சுவர்களுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் கூச்சல் போட்டார் .இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அவருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுவர்களுக்கு இடையே சிக்கிய பெண் மீட்பு

சென்னை மணலி காமராஜர் நகரை சேர்ந்தவர் பொம்மி (வயது 60 ) உறவினர்கள் திருப்பதி சென்றபோது இவர் வீட்டில் சுவர்களுக்கு இடையே கிடந்த வீடு துடைக்கும் மாப் எடுக்க சென்றார். அப்போது சுவர்களுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் கூச்சல் போட்டார் .இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அவருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மக்கள் விழிப்புணர்வு சங்கம் உலக செவிலியர் தினத்தை

ஒட்டி குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் டிபி மருத்துவமனை மேலும் பார்வதி மருத்துவமனை சென்று அங்குள்ள செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடியது. மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்களை கௌரவிக்கப்பட்டனர். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி. சந்தானம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு பங்கேற்றார்கள்

சிட்லபாக்கம் கிளை நூலகத்தில் பிரதாப் டெக்ஸ்டைல்ஸ்

அதிபர் பிரித்தி ரூபாய் 10000 வழங்கி நூலகத்தில் கொடையாளர் ஆசிகியுள்ளார் மேலும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் (உமாபதி சன்ஸ் ) ரூபாய் 1000/வழங்கி நூலகத்தில் கொடையாளர் ஆகியுள்ளார். இருவருக்கும் கிளை நூலகர் ஜெயபிரகாஷ் நன்றி தெரிவித்தார்

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் தீவிபத்தில் முழுவதும் எரிந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8லட்சத்து 35 ஆயிரம் பணம் எரியாமல் தப்பியது அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் உடைத்து திறந்து பார்த்த அதிகாரிகள் மகிழ்ச்சி

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் அண்ணா தெருவில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மை 19ம் தேதி யில் சிசிடிவி பழுது பார்க்க பிரகாஷ் என்கிற ஊழியர் ஈடுபட்டார், அப்போது ஏ.சி உள்பகுதி இயந்திரத்தில் தீபற்றியதால் பிரகாஷ் வெளியேறினார், தீயணைப்பு வாகனத்தில் தீயை அணைத்த நிலையில் ஏ.டி.எம் முழுவதும்ம் எரிந்தது, மேலும் கட்டிட உள்பகுதி முழுவதிலும் சேதமானது, எச்.டி.எப்.சி வங்கி சார்பில் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் இருக்க வேண்டும் ஆனால் […]