நயினார். நாகேந்திரன் பாஜக தலைவர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தேசிய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி மற்றும் தருண் சுக் ஆகியோர், அதற்கான சான்றிதழை நயினார் நாகேந்திரனுக்கு நேற்று வழங்கினா்.தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே விருப்பம் மனு செய்திருந்தால் எனவே அவரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு ஜி. . வாசன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
வடக்கே ஒரே மொழி. தமிழகத்திற்கு மும்மொழியா.? | சிதம்பரம் கேள்வி
தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் இந்தி திணிப்பு,மாநிலங்களின் நிதிப்பகிர்வில் பாராபட்சம் தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டண பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பொருளாளர் ரூபி.மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். அப்போது பேசிய முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம்:- தமிழகத்திற்கு தாய் மொழி காக்கும் பிரச்சினையும், ஒன்றிய அரசில் உரிமை பகிர்வு என இருபிரச்சனைகள் […]
மனோஜ்க்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்
கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் !மகனே மனோஜ்!மறைந்து விட்டாயா?பாரதிராஜாவின்பாதி உயிரே! பாதிப் பருவத்தில்பறந்து விட்டாயா?‘சிங்கம் பெத்த பிள்ளையின்னுதெரியவப்போம் வாடா வாடா’என்று உனக்குஅறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப்பிள்ளைநீ போய்விட்டாயா?உன் தந்தையைஎப்படித் தேற்றுவேன்? “எனக்குக் கடன் செய்யக்கடமைப்பட்டவனே!உனக்கு நான் கடன்செய்வதுகாலத்தின் கொடுமைடா” என்றுதகப்பனைத் தவிக்கவிட்டுத்தங்கமே இறந்துவிட்டாயா? உன் கலைக் கனவுகள்கலைந்து விட்டனவா?முதுமை – மரணம் இரண்டும்காலத்தின் கட்டாயம்தான்.ஆனால், முதுமைவயதுபார்த்து வருகிறது;மரணம் வயதுபார்த்துவருவதில்லை சாவுக்குக் கண்ணில்லைஎங்கள் உறக்கத்தைக்கெடுத்துவிட்டவனே!உன் உயிரேனும்அமைதியில் உறங்கட்டும் !
சர்வதேச போதை கடத்தல் வழக்கு:திமுக நிர்வாகிகளுக்கு சம்மன்
திமுக அயலக அணியைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச போதை கடத்தல் வழக்கிலும், சர்வதேச போதை கடத்தல் பண பரிமாற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையிலும், ஆதாரங்கள் அடிப்படையிலும் திமுக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் 78,000 புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளது. 6000 மெகாவாட் அளவிற்கு கூடுதலாக மின் தேவை இருக்கும் என்பதால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறப்பட்டு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 500 மெகாவாட் […]
ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கும் பிரதமர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வரவுள்ளதாகவும்.புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி […]
ஐபிஎல் பார்த்து விட்டு திரும்பிய2 மாணவர்கள் மெட்ரோ தூணில் பைக் மோதி பலி
ஐபிஎல் போட்டியை பார்த்து விட்டு அதிவேகமாக பைக்கில் சென்று மெட்ரோ தூணில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன். இருவரும் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை கண்டு களித்துள்ளனர். பிறகு புல்லட் பைக்கில் வீட்டிற்கு திரும்பினர். பைக்கை கால்வின் கென்னி ஓட்டிச் சென்றார். அதிவேகமாக சென்றபோது ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் கட்டுப்பாட்டை இழந்து மோதினர். […]
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தேர் இழுத்து வழிபாடு
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பழமையான ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். சிறப்பு மிக்க இந்த கோவிலில் பங்குனி திருவிழா பெற்று வருகிறது இதில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள் எழுந்தருள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா […]
மனரீதியில் துன்புறுத்தவே எங்கள் பாதுகாவலரை கைது செய்துள்ளனர் சீமான் மனைவி கயல்விழி
நேர்மையான தலைவர் என் கணவர், சிறையை கண்டு எங்களுக்கு பயமில்லை நீலாங்கரை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி பாலியல் குற்றத்தை முன்வைத்து சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி சீமான் மனைவி கயல்விழி