இன்றைய தங்கம் நிலவரம் 18.03.2025
தாம்பரத்தில் விரைவு மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழப்பு
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பி.ஏ கிரிமினாலஜி 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் விஸ்வா(20), காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் இன்று திருமால்பூர் விரைவு மின்சார ரெயிலில் பயணம் செய்துள்ளார், தாம்பரம் ரெயில் நிலையம் அருகே வருவம்போது தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவல் கிடைத்த தாம்பரம் இருப்பு பாதை போலீசார் பிரேத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள், காலை நேர நெரிசல் நேரத்தில் திருமால்பூர் விரைவு மின்சார ரெயிலில் […]
அஸ்தினாபுரம் செல்லும் சாலையில் ஓடும் சாக்கடை நீர் | கண்டுகொள்ளாத மேயர்
தாம்பரம் மாநகராட்சி ராஜேந்திர பிரசாத் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை மேனுவல் உடைந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் மக்கள் கடும் அவதி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்,மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர் மக்கள் கடும் குற்றச்சாட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த ராஜேந்திர பிரசாத் சாலை, அஸ்தினாபுரம் செல்லும் முக்கிய பிரதான சாலை இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன இதன் […]
Selaiyur March 16 to March 22 Issue 46
Pallavaram March 16 to March 22 Issue 46
Tambaram March 16 to March 22 Issue 46
Chrompet March 16 to March 22 Issue 46
தாம்பரம் இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்காத பயணியும் பரிசோதனை அதிகாரியும் கைகலப்பு
செங்கல்பட்டுவில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் முதல்வகுப்பு பெட்டியில் லோகேஷ்(37) என்பவர் பயணித்துள்ளார்.அப்போது தாம்பரம் வருமுன்பாக பெண் டிக்கெட் பரிசோதகர் பிரித்தி சோதனை செய்தபோது முதல் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் டிக்கட் மட்டும் எடுத்தது தெரிய வந்தது, இதனால் தாம்பரத்தில் அபராத தொகை வசுலிக்க கூட்டிச்சென்ற நிலையில் தப்பியோடியுள்ளார், பெண் டிக்கெட் பரிசோதகர் பிடிக்க சொல்லி குரல் எழுப்பியதால் அங்கு டீ குடித்துக்கொண்டு இருந்த பேனிஷ் என்கிற டி.டி.ஆர் உள்ளிட்ட இருவர் பிடித்துள்ளனர், […]
விஜய் கட்சி மாவட்ட செயலாளர் ஊர்வலம் | தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் இன்று 6 ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர் பதவி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளராக சரத்குமார் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பனையூரில் இருந்து தாம்பரம் வந்த அவருக்கு த.வெ.கவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.புதிய மாவட்ட செயலாளர் வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே தாம்பரத்தில் எப்போது பரப்பரபாக உள்ள பேருந்துநிலையம் ஜி.எஸ்.டி. சாலையில் தொண்டர்கள் […]