BREAKING | தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
காணிக்கை உண்டியலில் போடும் சுற்றறிக்கை வாபஸ்
கோயிலில் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் போடும் உத்தரவு வாபஸ் மதுரையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 7ம் தேதி செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உத்தரவை வாபஸ் பெற்றது கோவில் நிர்வாகம் கோயில் தக்காரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்ததால் மதுரை மண்டல இணை ஆணையர் நடவடிக்கை
கடனை வசூலிக்க டார்ச்சர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் – கர்நாடகா அரசு அதிரடி சட்டம்.
கடன் வாங்கியோரை, கடன் கேட்டு டார்ச்சர் செய்தால், 10 ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் அபராதம், நிலுவையில் உள்ள கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும் என கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததுவங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்திடம் கடன் பெற்றவர்கள் அந்த கடனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்ட முடியவில்லை என்றால், ஒரு கட்டத்திற்கு மேல் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு,கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி நிறுவனத்தால் வற்புறுத்தப்படுவார்கள்குறிப்பாக கிரெடிட் கார்டு மற்றும் கடன் […]
விஜய் தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி”
எந்த கட்சியுடனும் தற்போது வரை கூட்டணி தொடர்பாக பேசவில்லை; தவெக தலைமையில் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்”அதிமுக உடன் கூட்டணி என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், தவெக தரப்பில் விளக்கம்
Selaiyur Feb 09 to Feb 15 Issue 41
Pallavaram Feb 09 to Feb 15 Issue 41
Tambaram Feb 09 to Feb 15 Issue 41
CHROMPET Feb 09 to Feb 15 Issue 41
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது – நீதிமன்றம்
மதுரை மாவட்டத்தில் கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவை பயன்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது. அவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது. மேலும் 144 தடை உத்தரவை நீக்க கோரியும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கி ளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்னிமா அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. இன்று கடைசி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் […]
சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி
சென்னை, ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அதிர்ச்சி ஏற்பட்டது.இந்த துப்பாக்கியுடன் 30 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் கிடந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை, சிவராஜ் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.