பாலியல் தொல்லை : பேராசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள்
சென்னையை அடுத்த படூரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் (கம்பியூட்டர் சயின்ஸ்) பேராசிரியராக பணிபுரிந்து வந்த சஞ்சு ராஜு (36) என்கின்ற நபர் அதே கல்லூரியில் படித்துக் கொண்டு பேராசிரியராக பணிபுரிந்து வரும் 27 வயதுடைய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தகவல் அறிந்த சக பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சு ராஜீவை அடித்து வெளுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜீவிற்கு […]
நிலப்பிரச்சனை : |திமுக தொழிற்சங்க நிர்வாகி கொலை
அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71) சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் உள்ளார், எம்.பி குப்புசாமியிடம் உதவியாளராக இருந்தார், இவரது உறவினர் ஒருவர் பாம்பேயில் உள்ள நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலம் ஈசிஆர் உத்தண்டியில் உள்ளதுஇந்த இடத்தை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் போலி பத்திரங்கள் தயார் செய்து இடத்தைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து மோசடி செய்ய […]
ரூ. 1000 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் நீக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திர பதிவு அலுவலக அருகே சிந்தாரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி முஷாமல் முகமது என்பவர் படப்பை அருகே ஒரு இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக தான் கொண்டு வந்த கார் டிக்கியில் 6 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு.பத்திரபதிவு அலுவலகத்திற்குள் சென்று தன் வாங்கிய இடத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது காரின் டிரைவர் கண்ணாடி உடைக்கப்பட்டு காரின் டிக்கி திறக்கப்பட்டு அதிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை திருடி […]
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்களை பூமி திரும்பியதற்கு மதிமுக மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர் சல்யூட் அடித்து வரவேற்பு
தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டலகுழு கூட்டம் மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் கூடியது.இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தாம்பரம் மாநகராட்சியின் 2025-26 ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையில் 91 திட்டங்கள் நமது இரண்டாவது மண்டலத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்து அதனை பட்டியலிட்டு படித்து காட்டினார். அதனை தொடர்ந்து 4.15 கோடி ரூபாய் கான சாலை, மழைநீர் வடிகால் […]
இன்றைய தங்கம் நிலவரம் 18.03.2025
தாம்பரத்தில் விரைவு மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழப்பு
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பி.ஏ கிரிமினாலஜி 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் விஸ்வா(20), காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் இன்று திருமால்பூர் விரைவு மின்சார ரெயிலில் பயணம் செய்துள்ளார், தாம்பரம் ரெயில் நிலையம் அருகே வருவம்போது தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவல் கிடைத்த தாம்பரம் இருப்பு பாதை போலீசார் பிரேத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள், காலை நேர நெரிசல் நேரத்தில் திருமால்பூர் விரைவு மின்சார ரெயிலில் […]
அஸ்தினாபுரம் செல்லும் சாலையில் ஓடும் சாக்கடை நீர் | கண்டுகொள்ளாத மேயர்
தாம்பரம் மாநகராட்சி ராஜேந்திர பிரசாத் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை மேனுவல் உடைந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் மக்கள் கடும் அவதி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்,மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர் மக்கள் கடும் குற்றச்சாட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த ராஜேந்திர பிரசாத் சாலை, அஸ்தினாபுரம் செல்லும் முக்கிய பிரதான சாலை இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன இதன் […]
Tambaram March 16 to March 22 Issue 46
தாம்பரம் இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்காத பயணியும் பரிசோதனை அதிகாரியும் கைகலப்பு
செங்கல்பட்டுவில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் முதல்வகுப்பு பெட்டியில் லோகேஷ்(37) என்பவர் பயணித்துள்ளார்.அப்போது தாம்பரம் வருமுன்பாக பெண் டிக்கெட் பரிசோதகர் பிரித்தி சோதனை செய்தபோது முதல் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் டிக்கட் மட்டும் எடுத்தது தெரிய வந்தது, இதனால் தாம்பரத்தில் அபராத தொகை வசுலிக்க கூட்டிச்சென்ற நிலையில் தப்பியோடியுள்ளார், பெண் டிக்கெட் பரிசோதகர் பிடிக்க சொல்லி குரல் எழுப்பியதால் அங்கு டீ குடித்துக்கொண்டு இருந்த பேனிஷ் என்கிற டி.டி.ஆர் உள்ளிட்ட இருவர் பிடித்துள்ளனர், […]
விஜய் கட்சி மாவட்ட செயலாளர் ஊர்வலம் | தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் இன்று 6 ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர் பதவி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளராக சரத்குமார் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பனையூரில் இருந்து தாம்பரம் வந்த அவருக்கு த.வெ.கவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.புதிய மாவட்ட செயலாளர் வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே தாம்பரத்தில் எப்போது பரப்பரபாக உள்ள பேருந்துநிலையம் ஜி.எஸ்.டி. சாலையில் தொண்டர்கள் […]