தாம்பரத்தில் கிணற்றில் தூர்வாரிய கூலி தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கம்

தாம்பரம் மேற்கு பகுதி கிஷ்கிந்தா சாலையை சேர்ந்தவர் மணியன்இவர் வீட்டில் 45 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தூர்வார சங்கர்(54) என்பவர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர், அப்போது சங்கர் தீடீரென விஷவாயு தாக்கி கிணற்றில் மயங்கி விழுந்தார், தகவல் அறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் பழனியாண்டி தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் முதலில் விஷவாயுவை அகற்றிய பின்னர் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி சங்கரை உயிருடன் மீட்டனர், மேலும் அவரை மயக்கம் தெளியவைத்து […]

குரோம்பேட்டை அருகே பேருந்தில் சென்ற பெண் இடம் இருந்து 14 சவரன் தங்க நகை மாயம்

தாம்பரம் குரோம்பேட்டை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சனா தேவி வயது 68 இவர் அசோக் நகரில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்கு செல்வதற்காக குரோம்பேட்டையில் இருந்து 66 ஏ என்ற பேருந்தில் ஏறி அஸ்தினாபுரம் சென்றுள்ளார் அங்கு உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்ற பின் தனது கைப்பையை திறந்து பார்த்துள்ளார் அப்போது பையில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமாகியுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த நிரஞ்சனா தேவி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் […]

மாடு பிடிக்கும் தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம்-2 வார்டு எண்-22,38,43 சக்தி நகர்,மகேஷ்வரி நகர், பாம்மன் சாமி சாலை மற்றும் சர்வ மங்களா நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கும் , போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த‌ மாடுகள் மாநகராட்சியின் மாடு பிடிக்கும் வாகனம் மூலம் பிடிக்கப்பட்டு வாலாஜா கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

தாம்பரம் காந்தி நகரில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்

தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு காந்தி நகர் பகுதியில் அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் செயலாளர் குனசேகரன் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் ,சீருடை ,பேக் மற்றும் எழுது பொருட்கள் சுமார் 85 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் +2 அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக செங்கல் பட்டு வடக்கு மாவட்ட தி மு க துணை செயலாளரும் குரோம்பேட்டை ராதா நகர் வணிகர்கள் நலச்சங்க துணை தலைவருமான […]

தாம்பரத்தில் வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவர் கைது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (42) ஒரகடத்தில் கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழில் நடத்தி வருகிறார், இவருடைய மனைவி மகேஸ்வரி கடந்த 22ம் தேதி காலை தனது மகள் சிறப்பு குழந்தை என்பதால் கையெழுத்து பயிற்ச்சி பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பிய போது முன் கதவு உடைக்கபட்டிருந்தை கண்ட அதிர்ச்சியடைந்தார், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த 40 சவரன் தங்க நகைகள் […]