கால் வெடிப்புகள் மறைய வேண்டுமா…

கால் வெடிப்புகள் மறைய சில டிப்ஸ்… வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால் கால் வெடிப்பு குணமாகும். தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்துத் தேய்த்தாலும், கால் வெடிப்பு மறையும்.இரவில் கைதாங்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் கால்களை ஊறவைத்து, கால்களுக்குத் தேய்க்கும் பிரஷ் அல்லது ப்யூமிக் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் துடைத்துவிட்டு ஃபுட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும். ஒருநாள் விட்டு ஒருநாள் எலுமிச்சம் பழத்தோலால் பாதங்களை நன்றாகக் தேய்த்துக் கழுவ […]

முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க கற்றாழை

பொருள் தேவை: 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 டீஸ்பூன் தேன், 8-, 10 சொட்டு எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்செய்முறை: இந்த தீர்வை உருவாக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேனை கலக்கவும். இரண்டு விஷயங்களும் நன்றாக கலக்கும்போது, ​​அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்த பிறகு, அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். உங்கள் சுத்திகரிப்பு லோஷனை தயார் செய்யுங்கள்.நிறுவ மற்றும் சேமிப்பது எப்படி: நீங்கள் அதை […]

அரிசி கழுவிய நீரில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

அரிசி கழுவிய நீரை வீணாக்காமல் சருமம் மற்றும் முடி பாராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன.இந்த நீரைக் கொண்டு முகம் கழுவும் பொழுது துளைகள் வழியாக நீர் உள்ளே சென்று உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.அதேபோல் தலைமுடியை இந்த நீரைக் கொண்டு அலசும் பொழுது தலைமுடி மென்னையாகிறது.வறட்சி நீங்கி, முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

உங்கள் அழகான கேசம் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

நம்முடைய சருமத்தை நாமே பராமரித்துக் கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையெல்லாம் இல்லை என்று நீங்கள் புரிந்துகொண்டாலே போதும்.தலைமுதல் பாதம் வரை அழகாக ஜொலிக்க சில அடிப்படையான அழகுப் பராமரிப்புக் குறிப்புகளை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டாலே போதும்.கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும்.பாதாம் எண்ணெய்இரவில் தூங்கச் செல்லும்முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் […]

பருக்களை சமாளிக்க

முகப்பருக்களால் அதிகம் அவஸ்தைப்படுபர் பலர் உள்ளனர். முகப்பருக்களானது சருமத்தின் பொலீவைக் கெடுத்துவிடும். முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை இயற்கையான முறையில் கையாளுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.எலுமிச்சை:எலுமிச்சை சாற்றை இரவில் படுக்கும் போது சிறிது நீரில் கலந்து, பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இது […]

முடி உதிர்வை போக்க வேண்டுமா?

பொதுவாக இந்த காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதற்கான தீர்வினை இயற்கை முறையில் சரிப்படுத்த வேண்டும்.தேவையான பொருட்கள்சுத்தமான செக்கிலாட்டின தேங்காய் எண்ணெய்-250 மி.லீவேப்பம்பட்டை -20 கிராம்.செம்பருத்தி பூ-(நிழலில் காய வைத்தது 1 கைப்பிடி அளவு)நெல்லிக்காய் -(சிறு துண்டுகளாக வெட்டி காய வைத்தது)வெட்டிவேர்-20 கிராம்செய்முறை: தேங்காய் எண்ணெயில் ஒரு இரவு முழுவதும் மேற்குறிப்பிட்ட பொருட்களை ஊறவைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இதே எண்ணெயில் பாசிப்பருப்பு -50 கி,வெந்தயம்-50 கி சேர்த்துக்கொண்டால் இன்னும் அதிகமான பயன்கள் கிடைக்கும்.உடற்குளுமை […]

புகை, தூசு, வெயிலால் பாதித்த உங்கள் சருமம் பளபளக்க சில டிப்ஸ்

முகம், சருமம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை… என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை. சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப் பாதுகாக்க முடியும். அதற்கான சில டிப்ஸ்…*கண் கருவளையத்தைப் போக்க, ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை மிதமான வெந்நீரில் நனைத்து, கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.*நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால், சுருக்கம், கறுப்பு […]

அழகான தேகத்தை பெற வேண்டுமா… தர்பூசணியை பயன்படுத்துங்கள்

கோடைக்காலம் முலாம்பழம் பழத்திற்கும் பெயர் பெற்றது. ஆம், இந்த பருவத்தில் மிகவும் விரும்பப்படுகிறது, ஏனெனில் அதில் ஏராளமான தண்ணீர் உள்ளது. இந்த இனிப்பு மற்றும் சுவையான பழம் கோடையில் உங்கள் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.வறண்ட சருமத்திற்கு ஃபேஸ் பேக்ஒரு ஸ்பூன் தர்பூசணி கூழ் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தயிர் கலக்கவும். பேக் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 30 நிமிடங்கள் உலர்த்திய பின், ஃபேஸ் பேக்கை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.சருமத்தை அழகாக தோற்றமளிக்கும்ஒரு […]

கூந்தல் ஆரோக்கியத்திற்கு சில டிப்ஸ்

காலை ஒரு முறை இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு முறை என தினமும் இரண்டு முறை தலை முடியை சீவினால் தலைமுடி பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தினமும் இரண்டு முறை தலை சீவினால் இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள ஆகியவை சுத்தமாகும்.மேலும் தலைமுடியை சீவினால் அது கூந்தலின் அளவை அதிகரிக்கப்பதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். என்னதான் அவசரமாக இருந்தாலும் […]

கூந்தலை மிருதுவாக்கி பராமரிக்க உதவும் கேரட் ஹேர் மாஸ்க்

உங்கள் முடியை பராமரிக்க ஒரு அற்புத பொருள் உண்டு. அதுவே கேரட். உங்க கூந்தலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் ஒரு பொருள்தான் கேரட்.கூந்தல் பராமரிப்புக்கு உதவும் கேரட் பல்வேறு முக்கிய நன்மைகளை கூந்தலுக்கு தரும் சாத்தியங்களைக் கொண்டதாக கேரட் இருப்பதால், பல்வேறு கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் கேரட் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெளி தயாரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே கேரட்டை கொண்டு நமது கூந்தல் அழகைப் பராமரிக்க முடியும்.வீட்டிலேயே அற்புதமான கேரட் […]


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
casibom giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
mavibet giriş
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
casibom
casibom giriş