சிட்லபாக்கத்தில் பள்ளிகளுக்கு மத்தியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் : | மாணவர்கள் அவதி

சிட்லபாக்கத்தில் 3 பள்ளிகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு காந்தி தெரு விரிவுக்கு அருகாமையில் உள்ள 37 ஆவது வார்டு வழியாக கழிவு நீர் வந்து கொண்டிருக்கிறது.இது அங்குள்ள மூன்று பள்ளிக்கூடங்களுக்கு மத்தியில் சென்று வாசலில் தேங்கி நிற்கிறது.கடந்த மூன்று வருடமாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.இது […]

அஸ்தினாபுரம் செல்லும் சாலையில் ஓடும் சாக்கடை நீர் | கண்டுகொள்ளாத மேயர்

தாம்பரம் மாநகராட்சி ராஜேந்திர பிரசாத் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை மேனுவல் உடைந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் மக்கள் கடும் அவதி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்,மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர் மக்கள் கடும் குற்றச்சாட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த ராஜேந்திர பிரசாத் சாலை, அஸ்தினாபுரம் செல்லும் முக்கிய பிரதான சாலை இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன இதன் […]

சிட்லபாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செம்பாக்கம் – சிட்லபாக்கம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் இரா. மோகன் ஏற்பாட்டில், 34-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் வழங்கினார். உடன் மாவட்ட எம்.-ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜி.எஸ். புருஷோத்தமன், 34 –வது வார்டு வட்ட செயலாளர் ரவி, அவைத்தலைவர் என். பாஸ்கரன், ஜெ. முரளி (எ) […]

தாம்பரம் அருகே வீடு புகுந்து கொள்ளை | 2 பேர் கைது

சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர். சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் […]

37-வது வார்டில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

செம்பாக்கம் வடக்கு பகுதி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன்* தலைமையில் 37-வது வார்டு பெரியார் சாலை அண்ணா நகர் நல சங்க கட்டிடத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.. முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன்* தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாம்பரம் மேயர் க‌.வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் மண்டலம் 2 தலைவர். திஇ.ஜோசப் அண்ணாதுரைபல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர்இ.எஸ்.பெர்னாட். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அ.தமிழ்மாறன் […]

நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிட்லபாக்கம் சிவி ராமன் தெருவில் ராயல் ஜாஸ்மின் குடியிருப்பில் வசிக்கும் சிறுவன் முத்துகிருஷ்ணன்

சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்தி வேடத்தில் தோன்றியதை பார்த்து அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

சிட்லபாக்கத்தில் தீ விபத்தை தடுக்க உதவிய கவுன்சிலர்

சிட்லபாக்கம் 43-வது வார்டு இருக்கும் பாலு அவன்யூ பகுதியில் ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் அக்பர் ஷா என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்று விட்டார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் கட்டில் மெத்தைக்கு அருகில் உள்ள ஸ்விட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு மத்தியில் தீப்பிடிக்க தொடங்கியது .வீட்டின் ஜன்னல் கதவு பூட்டப்பட்ட நிலையில் புகை வெளியே வந்தது. இதை பார்த்தவர்கள் மாமன்ற உறுப்பினர் […]

சிட்லபாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் தி.மு.க அரசின் நிர்வாகத்தை கண்டித்து சிட்லபாக்கம், -செம்பாக்கம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டதில் அதிமுக சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், அதிமுக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்டக் துணைச் செயலாளர் ப.தன்சிங், மாமன்ற உறுப்பினர்கள் சுபாஷினி புருஷோத்தமன், […]

சிட்லபாக்கம் 43வது வார்டு உட்பட்ட தெருக்களில் பல இடங்களில் மரங்கள் மின்கம்பங்களை உரசிக் கொண்டு இருக்கின்றன

மழை காலத்திற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை பணியாளர்களின் உதவியோடு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியின் போது எடுத்த படம்.