இன்றைய தங்கம் நிலவரம் 18.01.2025
நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள்.
வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம். கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும். திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும். கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜன.20 வரை தடை. பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி […]
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
வண்டலூர் அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து
வண்டலூர் அருகே பிரதான சாலையோரம் இருந்த பர்னிச்சர் கடை திடீரென தீபற்றி பற்றி எரிந்ததில் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் தீவிபத்து குறித்து பல்வேறு போலீசார் விசாரணை
பொங்கல் விழா வண்டலூர் பூங்காவுக்கு 55 ஆயிரம் பேர் வருகை
காணும் பொங்கல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை, பொங்கல் பண்டிகை மூன்று நாட்களில் 55 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை புரிந்து பொங்கல் கொண்டாட்டம்
திருநீர்மலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருநீர்மலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது
இன்றைய தங்கம் நிலவரம் 13.01.2025
பொங்கல்:8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூரு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 14 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு- தூத்துக்குடி, பெங்களூரு – சென்னை, எர்ணாகுளம் – சென்னைக்கு இரு வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு – சென்னை அதன்படி ஜன. 10 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில்(07319) பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் […]
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா?-தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை தமிழ்நாடு சட்டமன்றம் தமிழக மக்களின் மேடை, திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல – ஈபிஎஸ் மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என தி.மு.க அரசு எத்தனிப்பதுஜனநாயகப் படுகொலை- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி!
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி அறிவிக்க உள்ளார்!