திருநீர்மலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருநீர்மலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது
இன்றைய தங்கம் நிலவரம் 13.01.2025
பொங்கல்:8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூரு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 14 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு- தூத்துக்குடி, பெங்களூரு – சென்னை, எர்ணாகுளம் – சென்னைக்கு இரு வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு – சென்னை அதன்படி ஜன. 10 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில்(07319) பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் […]
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசை அச்சுறுத்துகிறதா?-தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை தமிழ்நாடு சட்டமன்றம் தமிழக மக்களின் மேடை, திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல – ஈபிஎஸ் மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என தி.மு.க அரசு எத்தனிப்பதுஜனநாயகப் படுகொலை- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி!
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி அறிவிக்க உள்ளார்!
பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லம் முற்றுகை நா.த.க நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போலீசார் உடன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வாக்குவாதம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை வலுகட்டாயமாக கைது செய்த காவல்துறை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை
அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜன.27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
பொங்கல் பரிசு தொகுப்பு தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பொங்கல் பரிசு தொகுப்பு – சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. இலவச வேட்டி, சேலையும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.