
விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது
திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில்
மதுரை – சென்னை வைகை விரைவு ரயில்
காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில்
சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில்
சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.