தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும், மாநில அரசு கோரியுள்ள பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்று விஜய் தனது மனுவில் கோரியுள்ளார்.