மேலும், அப்பகுதி மக்களுக்கு நீர்மோர் உள்பட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார். இதில் மேயர் வசந்தகுமாரி, மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.