
தமிழகம் முழுவதும் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையால் சுமார் 6 ஆயிரம் பேருந்துகள் ஓடவில்லை. சென்னையில் மட்டும் சுமார் 600 முதல் 900 பேருந்துகள் ஓடவில்லை. மேலும், கருணை அடிப்படையில் 13 ஆண்டுகளாக வாரிசுகளுக்கு பணி வழங்கப்படவில்லை – CITU சவுந்திரராஜன் தகவல்.