ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஏக தின லச்சார்ச்சனை விழா

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம குழுவினரனால் ஏக தின லச்சார்ச்சனை விமர்சையாக நடைபெற்றது காலையில் கருமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்று சிறப்பு தீபாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர் விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதா சகஸ்ர நாம குழுவினர் மற்றும் கருமாரியம்மன்ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் […]

பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை

குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]