தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் தீவிபத்தில் முழுவதும் எரிந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8லட்சத்து 35 ஆயிரம் பணம் எரியாமல் தப்பியது அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் உடைத்து திறந்து பார்த்த அதிகாரிகள் மகிழ்ச்சி
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் அண்ணா தெருவில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மை 19ம் தேதி யில் சிசிடிவி பழுது பார்க்க பிரகாஷ் என்கிற ஊழியர் ஈடுபட்டார், அப்போது ஏ.சி உள்பகுதி இயந்திரத்தில் தீபற்றியதால் பிரகாஷ் வெளியேறினார், தீயணைப்பு வாகனத்தில் தீயை அணைத்த நிலையில் ஏ.டி.எம் முழுவதும்ம் எரிந்தது, மேலும் கட்டிட உள்பகுதி முழுவதிலும் சேதமானது, எச்.டி.எப்.சி வங்கி சார்பில் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் இருக்க வேண்டும் ஆனால் […]
Tambaram April 13th to 19 th April 2025
Chrompet April 13th to 19 th April 2025
நயினார். நாகேந்திரன் பாஜக தலைவர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தேசிய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி மற்றும் தருண் சுக் ஆகியோர், அதற்கான சான்றிதழை நயினார் நாகேந்திரனுக்கு நேற்று வழங்கினா்.தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே விருப்பம் மனு செய்திருந்தால் எனவே அவரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு ஜி. . வாசன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
அஸ்தினாபுரம் செல்லும் சாலையில் ஓடும் சாக்கடை நீர் | கண்டுகொள்ளாத மேயர்
தாம்பரம் மாநகராட்சி ராஜேந்திர பிரசாத் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை மேனுவல் உடைந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் மக்கள் கடும் அவதி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்,மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர் மக்கள் கடும் குற்றச்சாட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த ராஜேந்திர பிரசாத் சாலை, அஸ்தினாபுரம் செல்லும் முக்கிய பிரதான சாலை இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன இதன் […]
முதல்வர் மருந்தகம் துணை மேயர் கோ. காமராஜ் திறந்து வைத்தார்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு துர்கா நகர் பிரதான சாலையில் தமிழக அரசின் மக்கள்முதல்வர் மருந்தகம் துணை மேயர் கோ காமராஜ் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு துர்கா நகர் பிரதான சாலையில் தமிழக […]
பொங்கல் பரிசு தொகுப்பு தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் பரிசு தொகுப்பு – சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. இலவச வேட்டி, சேலையும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.