நேரில் சென்று அவர்களுடம் மீட்பு பணிகள் குறித்தும், தகவல் பறிமாற்றம், தேவையான உபகரணங்கள், வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார், இரவு அல்லது நாலை கன மழை பெய்தால் தேசிய பேரிடர் மிட்பு குழு வினர் மிட்புபணியில் ஈடுபடவுள்ளனர்.