சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார். அஸ்வின் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலி சீருடை, போலி அடையாள அட்டை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.