கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது

நேற்று முழுவதும் அலிகான் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று கைது சில தினங்களுக்கு முன் கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் கைது மன்சூர் […]

போலீசை குழப்ப வண்டி நம்பரை மாற்றிய பலே கொள்ளையன்

போலீசை குழப்ப ஒ.எல்.எஸ் ஆப்பில் விற்பனைக்கு பதியும் எண்களை தனது பல்சருக்கு பயன்படுத்திய செயின் பறிப்பில் ஈடுபடும் பலே கொள்ளையன் சென்னை-வேலூர்- சென்னை என 350 கி.மீ தூரம் 2ஆயிரம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொளையனை பிடித்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி 30 ஆண்டுகளாக 35 வழக்குகளில் சிக்கி இரண்டு பெயரில் வலம் வந்தது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் 17ம் தேதி நடைப்பயிற்சி சென்ற சாந்தகுமாரி(59) கழுத்திலிந்து […]

மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது

மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சிம் கார்டு வாங்கி சென்று மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த சாம் மேன் தாங் கைது செய்யப்பட்டார்.

தாழம்பூர் அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு 3 பேர் கைது

தாழம்பூர் அருகே 11 வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலத்காரம், 2 சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது தாழம்பூர் அடுத்த மேலக்கோட்டையூரில் திருச்சியை சேர்ந்த குடும்பம் 4 ஆண்டுகளாக வசித்து வந்தது. அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி […]

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் இரு நாட்களுக்கு முன்பு, போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் தலை மறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 வருடமாக ஸ்கூட்டர் மட்டுமே திருடி ஆசாமி கைது 64 வாகனங்கள் பறிமுதல்

கியர் வண்டி ஓட்ட தெரியாத திருடன், கியர் இல்லாத ஸ்கூட்டி பெப் வாகனங்களை மட்டும் 50 வயதில் திருட தொடங்கி 60 வயதில் சென்னை மற்றும் புறநகரில் 64 வாகங்களை திருடிய நிலையில் சிறைசென்றான். தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவு திருடு போன நிலையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். குறிப்பாக பார்கிங் அல்லாத பொது இடங்களில் நிறுத்தும் ஸ்கூட்டி பெப் என்கிற வகை இருசக்கர வாகனங்கள் தொடர்சியாக அதிக அளவு திருடு […]

காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற பெண் போலீஸ் கொலை: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார். கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார். […]

புதையல் ஆசை காட்டி நகை மோசடி தாம்பரத்தில் பெண் கைது

தங்கப்புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள கும்பலுக்கு வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை தி நகர் பகுதியைச் சேர்ந்த மாற்று திறானாளியான ருக்மணி இவர் கணவர் ராமநாதன் இவர்கள் நடத்திய ஜெராக்ஸ் கடைக்கு கடந்த 14? தேதி வந்த இரண்டு ஆண் நபர்கள் சார்ஜர், ஹெட்போன் என சிறிய சிறிய பொருட்களை […]

சேலையூரில் தொழிலாளிகளிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

தாம்பரம் அருகே வடமாநில கூலி தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த மூன்று பேர் கைது சேலையூர் ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன் (24) என்பவர்மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று சேலையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உள்ளே வந்து கத்தியை […]