
மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம். ஜீரோ கவர்மென்ட், ஜீரோ கவர்னன்ஸ், இன்னும் 2 மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார் எடப்பாடி பழனிசாமி. 2047இல் இந்தியாவை வல்லரசாக மாற்ற அழைத்துச் செல்பவர் பிரதமர் மோடி.இவ்வாறு அவர் பேசினார்.