ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஒரத்தநாடு வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.