பெஞ்சல் புயல் இன்று மாலையை கரையைக் கடக்கக் கூடிய கிழக்கு கடற்கரை சாலை பகுத்இ கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக பேரலைகள் சீறி எழுகின்றன.