தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், காவல் துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, தாம்பரம் மாநகராட்சி ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.