சிஐடி காலனியில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. இந்நிகழ்வின்போது, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ கனிமொழி, ராஜாத்தி அம்மாள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உடனிருந்தனர்‌.