மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர […]
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப் பயணம் மற்றும் வாழ்க்கை வரலாற்றை பற்றி விளக்கிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் […]
‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி

சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பரிமளா சிட்டிபாபு எஸ்.ஆர்.ராஜாவிடம் வாழ்த்து

தாம்பரம் மாநகர திமுக மகளிர் அணி அவைத்தலைவர் பரிமளா சிட்டிபாபு பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர கழக செயலாளரும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.ராஜாவிடம் வாழ்த்து பெற்றபோது எடுத்தபடம்.
குரோம்பேட்டையில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு ராதா நகரில் உள்ள அவரது சிலைக்கு பி. பழனி, பி.தேவராஜன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் குரோம்பேட்டை வணிகர்சங்கம் பி.ராமகிருஷ்ணன், எஸ்.மீனாட்சி சுந்தரம், ராஜாராம், ராமசுப்பு, ஜி.செல்வகுமார், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குரோம்பேட்டை நாடார் சங்கத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

காமராஜரின் சிலைக்கு நாடார் சங்கங்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இவ்விழாவில் தலைவர் மதிவாணன், பொருளாளர் சேகர், பொதுச் செயலாளர் முருகேசன், செயலாளர் வெற்றிவேல் முருகேசன், முருகேசன் பாக்கியராஜ், மோரிஸ், நாச்சியார் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் பிறந்த நாள் விழா

தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தனித்தமிழ் இயக்க தந்தை மறைமலை அடிகளாரின் 148 வது பிறந்தநாள் விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மறியாதை செய்தார் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 148வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் மறைமலை அடிகல் தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற […]
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளான இன்று (15.07.24)

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்துக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: சிறுவன் கையில் பற்றிய தீ

சென்னை, நீலாங்கரையில், நடிகர் மற்றும் தவெகா தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாகச நிகழ்ச்சியில், சிறுவனின் கையில் தீ பற்றி விபரீதம் நேரிட்டுள்ளது. நீலாங்கரையில் தவெகா மாவட்ட த் தலைவர் சரவணன் தலைமையில், விஜய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறுவன் ஒருவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, தீ எரிந்தபடி, அந்த சிறுவன் கையால் ஓடு உடைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. மேடையில், ஓடுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், […]
குரோம்பேட்டையில் கருணாநிதி பிறந்த நாளில் பெண்களுக்கு இலவச புடவை

குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் பகுதி செயலாளர்கள் ஜோசப் அண்ணாதுரை, கருணாகரம் ஆகியோர் ஏற்பட்ட்டில் 1000 பேரூக்கு இனிப்புகளுடன் புடவைகள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் கலைஞரின் திரு உருவபடத்திற்கு மலர்தூவி மறியாதை […]