மாநகர அமைப்பாளர்‌ சிட்லப்பாக்கம்‌ இரா.விஜயகுமார்‌ தலைமையில்‌, இன்று தூய்மை பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆட்டோடிரைவர்களுக்கு தாம்பரம்‌ எம்‌எல்‌ஏ எஸ்‌.ஆர்‌.ராஜா பல்வேறு நலத்திட்டஉதவிகளை வழங்கினார்‌. அருகே மேயர்‌ வசந்தகுமாரி கமலக்கண்ணன்‌,மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ்‌, எஸ்‌.இந்திரன்‌, பகுதிசெயலாளர்கள்‌செம்பாக்கம்‌ இரா.சுரேஷ்‌, கோட்டி உள்பட பலர்‌ உள்ளனர்‌.