புதியதாக சிறு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கபட்டு உள்ளது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ் 1வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.