தாம்பரம் மாநகராட்சி இடம் மாற்றம் 43 கோடியில் புதிய கட்டிடம் உருவாகிறது

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு மழை பெய்யட்டும் ஏரிகள் நிரம்பட்டும் அப்படி என்றால் தான் சென்னையில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் அமைச்சர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ.43.40 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி தாம்பரம் சனடோரியம் பகுதியில் நடைபெற்றது, ரூபாய் 43.40 கோடி மதிப்பீட்டில் 4.69 ஏக்கர் பரப்பளவில், ஒருலட்சத்து 34 ஆயிரம் சதுர அடியில், தரைத்தளத்தில் 100 கார்கள், 390 இருசக்கர வானங்கள் […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌

இன்று (27.9.2024) புதுதில்லியில்‌,அகில இந்திய காங்கிரஸ்‌ கட்சியின்‌ நாடாளுமன்ற குழுத்‌ தலைவர்‌ திருமதி சோனியா காந்தி அவர்களைசந்தித்துப்‌ பேசினார்‌. இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத்‌ தலைவர்‌ திரு. டி.ஆர்‌.பாலு, கழகநாடாளுமன்றக்‌ குழுத்‌ தலைவர்‌ திருமதி கனிமொழி ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், தாம்பரம் & வண்டலுர் இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே கடவு எண். 32க்கு பதிலாக பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே திட்டப் பணிகளின் கீழ் ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் து.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற […]

திருபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வெற்றி விழாவை தாம்பரம் மாநகர செயளாலரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் மி.அ.வைதியலிங்கம் ணிஜ்.விலிகி.. முன்னிலையில் தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், மாநகர மகளிர் அணி தலைவி பரிமளா சிட்டிபாபு, ஆர்.கே.புரம் சிவா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசி பெற்ற போது எடுத்த படம்.

திமுகவினருக்கு டி ஆர் பாலு எம்பி பிரியாணி விருந்து

தேசிய அளவில் புதிய செய்திகள் வரும் திமுக செயல்வீர்களுக்கு நன்றி தெரிவித்த டி.ஆர்.பாலு பேச்சு, வெற்றிக்காக உழைத்த செயல்வீரர்களுக்கு மட்டன் பிரியாணியுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. தாம்பரத்தில் திமுக செயல்வீரகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர் 7 முறை மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். இன்றும் மக்களுகாக ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். நேரிலும் செல்போனிலும் எப்போது வேண்டுமானல் என்னை […]

தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர், சட்ட மாமேதை, பாபாசாகேப், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பி, சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள், விடுதலை சிறுத்தைகள் தாம்பரம் மாநகர தெற்கு மாவட்ட செயலாளர் ப.சாமுவேல் எபிநேசர், தாம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் என்.மருதுகணேஷ், 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், தலைவர், தாம்பரம் மேற்கு பகுதி […]

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பியை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், டி.டி.கே.நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், மாமன்ற உறுப்பினர் ச.இராஜேஸ்வரி. வட்ட செயலாளர் கு.வெங்கடேசன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.

செம்பாக்கம் தெற்கு பகுதி வார்டு எண் 39,40 உள்ள நல சங்கங்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பிக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்

உடன் மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் கிரிஜா சந்திரன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் விஜயகுமார், வழக்கறிஞர் ராமானுஜம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணியின் தி.மு. கழகத்தின் வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து 37வது வட்ட கழகத்தின் சார்பாக மாமன்ற உறுப்பினர் மகாலட்சுமி கருணாகரன், பகுதி செயலாளர் ஏ.கே-.கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.

இந்தியா கூட்டணியின் தி.மு. கழகத்தின் வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து 38வது வட்ட கழகத்தின் சார்பாக வட்டக் கழகச் செயலாளர் க. ரமேஷ் தலைமையில் பகுதி அவை தலைவர் வீரபத்திரன் மாநகரப் பிரதிநிதிகள் ஜி. ஜெகநாதன் சி.ஆர். மதுரை வீரன் டில்லிபாபு, வி.இளவரசன், சந்திரசேகரன், சேகர், கோகுல் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
mavibet giriş
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
Porno çocuk pornosu - sikiş sahte site
casibom
casibom giriş