
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் லிட்டருக்கு மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டது. ஈரான் யுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் லிட்டருக்கு மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டது. ஈரான் யுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.