திறன் விருது எல்.விஜயலட்சுமி, எல்.ஹக்னிமான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த பள்ளி துணை ஆய்வாளர் கிருபாகரன், திட்ட அலுவலர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர்.