இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு, அமைச்சர்‌ பெருமக்கள்‌, சட்டப்பேரவை துணைத்‌ தலைவர்‌ கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்