
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா 1000 மேற்பட்டவர்கள் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் ராஜா அவர்களும் திருவடி காமராஜ் மண்டலகுரழு தலைவர் அவர்களும் பெருங்களத்தூர் எஸ் சேகர் பி எ அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்