இந்நிகழ்ச்சியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உருப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ச.அருண்ராஜ்‌, மாநகராட்சி மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, மண்டல குழு தலைவர்‌ சு.இந்திரன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.