மாடம்பாக்கத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு பைக் கொள்ளையர் அட்டகாசம்

தாம்பரம் அருகே நடந்து சாலையில் சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் 71 வயதான மூதாட்டி விஜயலட்சுமி. மதியம் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிய போது, சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் […]
தாம்பரத்தில் பஸ் மோதி பூ விற்கும் மூதாட்டி பலி

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலையை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு […]
மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]
மாடம்பாக்கத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி, மாணவர்களை காப்பாற்றிய கடைக்காரருக்கு பாராட்டு

மாடம்பாக்கத்தில் மின்சார கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் யாரும் பாதிக்கப்படாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி மாணவர்களை காப்பாற்றிய கடைக்காரருக்கு பாராட்டு குவிகிறது. தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலையில் பயங்கர சத்தத்துடன் சற்றுமுன் மின்கம்பி ஒன்று அறுந்து சாலையின் நடுவே விழுந்தது. அந்த மின்கம்பியில் இருந்து தொடர்து புகை வந்ததால் மின்சாரம் பாய்வதை அறிந்த, பழையபொருள் கடை ஊழியர் ஒருவர், அங்கு இருந்த மரக்கழிவுகள் மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு உடனடியாக சாலையின் குறுக்கே […]
போதை ஆட்டோ டிரைவர் கலாட்டா போலீசை எட்டி உதைத்த விபரீதம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் குடிபோதையில் சாலை படுத்து உருண்ட ஆட்டோ ஓட்டுனர், ஓரங்கட்டி படுக்க வைத்து போதை தெளிந்ததும் பொதுமகளுக்கு இடையூறு வழக்கு பதிவு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கன் ஜோதி நகரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் குடிபோதையில் அங்குள்ள ஓட்டலில் தகறாறு செய்துள்ளார். இதனால் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் அளித்த புகாரில் சேலையூர் போலீஸ் கந்தன் உள்ளிட்டோர் சென்றனர். போலீசை கண்டதும் சாலையில் படுத்து கொம்பு சுழற்றுவதுபோல் கால்களால் போலீசை எட்டி உதைத்து அராஜகத்தில் […]
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி திருதேர் பவனி, சுவாமி தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாள் தேரில் பவனி தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது, பிரம்மோற்சவ திருவிழாவை யொட்டி எழாம் நாள் திருவிழாவாக தேர்திருவிழா நடைபெற்றது, அளங்காரம் செய்யப்பட்ட தேரில் தேனுகாம்பள சமேத தேனுபுரீஸ்வரர் அமர்ந்தவாறு தேரில் வலம் வந்தார், பொய்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சகல வாத்தியங்கள் முழங்க யானை வாகனம் முன்பாக முன்பாக செல்ல அதனை […]
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் திருவிழா

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா திரளானபக்தர்கள் வழிபட்டனர் தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோச்சவ திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று நான்காம் நாள் திருவிழாவாக அதிகார நந்தியில் அருள்மிகு சோமஸ்கந்தர் விநாயகர், அம்பாள், முருகர் உள்ளிட்ட மூர்த்திகளுடன் வீதியுலா வம்தார். அளங்காரம் செய்ப்பட்ட சோமஸ்கந்தர் வீதி உலாவின்போது ஏரளமான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிப்படட்னர்.
குறு,சிறு மற்றும் நடுத்தாத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சி வார்டு 70க்குட்பட்ட மாடம்பாக்கம் பிரதான சாலையில் மாடம்பாக்கம் மாநகராட்சி துவக்க பள்ளியில் கல்வி நிதி (2023-24) கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடத்தினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் இந்திரன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பாசன் தாம்பரம் மாநகராட்சி வார்டு 70க்குட்பட்ட மாடம்பாக்கம் பிரதான சாலையில் மாடம்பாக்கம் மாநகராட்சி துவக்க பள்ளியில் கல்வி நிதி (2023-24) கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடத்தினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உருப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாடம்பாக்கம் குளம் சீரமைப்பு திமுக எம்எல்ஏவுக்கு அதிமுக கவுன்சிலர் நன்றி

தாம்பரம் மாடம்பாக்கம் குளம் சீரமைப்பு பணி துவக்க விழாவில் கூடுதல் வசதிகளை வேண்டிய அதிமுக கவுன்சிலர், உடனடியாக அதிகாரிகளை கூடுதல் வசதிகளுடன் மறு திட்டம் தாயாரித்து பணிசெய்ய வலியுறுத்திய திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் நூத்தஞ்சேரியில் மிக பழைமையான குளத்தை 57 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி சுற்றுசுவர் அமைக்கும் விதமாக திட்டத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் அதன் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி […]