
திருவாரூரில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை ஏற்படும். எடப்பாடி முதலமைச்சர் ஆக இருப்பார் என்று தெரிவித்தார்