அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த பாஜக, பாமக வலியுறுத்துமா? சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்க உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இருவரும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல். மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆன பிறகு முதல்வர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளிடையே முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பட்னாவிஸ் முதல்வராக தேர்வு..

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்

மதுரையில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து வருவதாகவும் வெகு விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்.

இமாச்சலப் பிரதேசத்தில் கழிப்பறைக்கு வரி

இமாச்சலப் பிரதேசத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை படி ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 25 வீதம் மாதம் தோறும் அரசு வரி வசூலிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.திடக்கழிவு மேலாண்மை வரி என இது வசூலிக்கப்படுகிறது.இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில்

வரும் 7 – 11ம் தேதி வரை ‘ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்’ போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு- பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமின்

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார். சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்

அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கேள்வியை தொழிலதிபர் சீனிவாசன் எழுப்பினார். தொழிலதிபர் சீனிவாசன் கேள்வி எழுப்பியபோதே சிரித்து நிர்மலா சீதாராமன் அவரை அவமானப்படுத்தினார். தொழிலதிபர் சீனிவாசனை பின்னர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கார்கே கண்டனம் தெரிவித்தார்.

நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக உள்ளது. நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க […]

நடுத்தர வர்க்கத்தினரை பிரதமர் விளக்கு ஏற்ற சொன்னார், அதை செய்தார்கள்

கைதட்ட சொன்னார் , கேள்வி கேட்காமல் அதையும் செய்தார்கள் பிரதமர் சொன்ன அனைத்தையும் செய்தார்கள் ஆனால் அந்த நடுத்தர வர்க்கத்தினரை நெஞ்சிலும் முதுகிலும் பட்ஜெட் என்ற பெயரில் குத்தியிருக்கிறார் பிரதமர். பிரதமர் மோடி பட்ஜெட் மீதான உரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
casibom giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
mavibet giriş
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
casibom
casibom giriş