தஞ்சை மாவட்டத்தில் டிஎஸ்பியாக இருந்த சுந்தரேசன் தனது காரை அமைச்சருக்காக கொண்டு சென்றதாகவும் அதிகாரிகள் தனக்கு எதிராக இருப்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் பரபரப்பாக குற்றச்சாட்டு தெரிவித்தார் அப்போது அவர் 1200 மதுவிலக்கு வழக்குகளை போட்டிருப்பதாகவும் 700 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததற்கு போலீஸ் வேறு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் அவர் சொன்னதில் எதுவும் உண்மை இல்லை என்று கூறி அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளனர்