சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.