அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான ஞானசேகரன் குற்றவாளி என மகளிர் போற்றி ஏற்கனவே அறிவித்தது. இன்று அந்த தீர்ப்பில் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஞானசேகருக்கு 30 ஆண்டுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது