
பாரதிய ஜனதா கூட்டணியில் நீடித்து வந்த ஓ பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி தலைமையிலான அண்ணா திமுக அந்த அணிக்கு வந்த பிறகு தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கருதுகிறார்கள். இது தொடர்பாக இன்று இறுதியான முடிவை ஓ. பன்னீர்செல்வம் எடுக்க இருக்கிறார். அவர் தனது ஆதரவாளருடன் ஆலோசனை நடத்துகிறார் . பாரதிய ஜனதா கட்சி எங்களை தவிர்க்க முடியாது என்று ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் நேற்று தெரிவித்தார்