
பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே ஒரு ஹோட்டல் உள்ளது .இங்கு ஒரு தம்பதியினர் சாப்பிட செல்லும்போது பிரியாணி ஆர்டர் செய்தார்கள். அப்போது பிரியாணிக்கு ஊற்றிய மட்டன் குழம்பில் தவளை இருந்ததை கண்டுபிடித்தனர் இது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்