பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது.நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும், என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
