
சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.
முன் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதற்காக, ஆனந்தை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ள தி.நகர் போலீசார்.

சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.
முன் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதற்காக, ஆனந்தை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ள தி.நகர் போலீசார்.