
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்துக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.