தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகறிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்க்கு தகுந்த இடத்தை மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.