அரசுத்தரப்பில் ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் வழியில் அர்ச்சகராக பயின்ற அரங்கநாதன் என்பவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல்!