ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள். இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.எம்.டேனியல் 39வது வடக்கு வட்டக் செயலாளர் பா.வேதகிரி, வட்ட பொருளாளர் போர்வெல் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.