அமலாக்கத்துறை கூறும் காரணம் ஏற்கும்படி இல்லை என வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு