
அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சதுர் குன்று விநாயகர் தேவி கருமாரியம்மன் புற்று ஆலயத்தில் ஆடி நாலாவது வார வெள்ளியை முன்னிட்டு விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்குகளை வைத்து வழிபாடு செய்தனர்.