
செங்கல்பட்டு அருகே காட்டாங்குளத்தூரில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஜூன் 1ம் தேதி காலை 11.45மணி முதல் மாலை 3 .15 மணி வரை இந்த பாதையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

செங்கல்பட்டு அருகே காட்டாங்குளத்தூரில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஜூன் 1ம் தேதி காலை 11.45மணி முதல் மாலை 3 .15 மணி வரை இந்த பாதையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது